ஆலை

சென்னை: கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசித் தீவில் உள்ள நிக்கல் தொழிற்சாலை ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் டிசம்பர் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜகார்த்தா: கிழக்கு இந்தோனீசியாவில் சீன நிதியுதவியுடன் கூடிய நிக்கல் பதப்படுத்தும் ஆலையில் வார இறுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18க்கு உயர்ந்துள்ளது. 
சிங்கப்பூரின் உற்பத்தி நடவடிக்கை தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்துள்ளது.
தோக்கியோ: செயலிழந்துபோன ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையிலிருந்து இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் கழிவு நீர் வெளியேற்றப்படவுள்ளது. ஆலையை நடத்தும் அமைப்பு இதனைத் தெரிவித்தது.